போதும்!

போதும்
வந்தாய், சென்றாய்,
வெற்றிடம்!
வெற்றிடமே போதும்!

விழி
உனது அகண்ட விழி கோபப் பார்வைகள்,
இன்னும் என் விழிகளினுள்...!

மறக்கவில்லை
என்னையே மறந்து கவிதை ஒன்று எழுதினேன்,
அதிலும் உன்னை மறக்கவில்லை!

Comments