தமிழன்...!
தமிழன்
நல்லவேளை! தமிழனாய்
பிறந்தேன்!
எண்ணங்கள் யாவும்
கவிதைகளிலாவது
சொல்லமுடிகிறது…!
இனிக்கிறது
ஆயிரம் கவிதைகள்
எழுதினேன் – அவள்
படித்த கவிதை
மட்டுமே இனிக்கிறது…!
பொய்
உதடுகள் பொய் சொல்லும்
– பெண்ணே!
நீ என்னை பிடிக்கவில்லை
என
சொல்லும்போது புரிந்துக்கொண்டேன்….!
தொடரும்
புதியதோர் பாதை
– கடினம்,
இலக்கும் தெரியாது,
இருந்தும் பயணங்கள்
– தொடரும்…!
இனிக்கிறது மிகவும் இனிக்கிறது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி...!
Delete