கற்பனைகள்...!
கற்பனைகள்
கவலையின் மருந்து
கற்பனையோ…?
நிகழும் இந்த கற்பனைகள்
என்று தான் நீங்கிடுமோ…?
ஞானம்
தோல்விகள் ஞானம்
தரும்,
நான் ஞானியாய்
மட்டுமிருக்கிறேன்…!
மதி
கவிஞனின் வாழ்வில்
வளர்பிறை, தேய்பிறை
இவண் – மதி
கவிதை
என்னவளின் தந்தையும்
கவிஞரோ…?
அவள் பெயர் – அப்படி
ஓர் கவிதை…!
எதிர்பார்ப்பு
கண்ணீருக்கு பின்
குற்றம் – எதிர்பார்ப்பு…!
தலைப்புகளோடு வித்தியாசமான கற்பனைகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி...!
Delete